Wednesday 7 December 2016

இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது


siragu-green-revolution3

“பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம்
அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்,
கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே
நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பைக் கேட்டிடுவோம்,
பட்டி தொட்டி குப்பம் எங்கும் பாடுபட்டே
நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்”

என்று இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பிய ஒரு விவசாய நிகழ்ச்சியின் பாடல், 1970 மற்றும் 1980-களில் பலரையும் கவர்ந்த பாடல். அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்றவாரம் சண்டிகாரில் நடந்த வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நிகழ்த்திய ஓர் உரையும் (12th edition of CII Agro Tech 2016 in Chandigarh on November 20, 2016), ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் வெளியீடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


No comments:

Post a Comment