Wednesday 14 June 2017

வெள்ளந்தி சிற்பங்கள்!(கவிதை)


Siragu childrens


“வெள்ளந்தி” மனது..
குழந்தையின் மென்மனம்..
யாரேனும் அப்பாவி
எங்கேனும் அகப்பட்டால்
சமூகத்தில் ஏனையோர்க்குப்
புதியதோர் குதூகலம்-
‘அடித்திடு மொட்டையை!’



‘எழிலான எம் சிகையை
இறைவனுக்கு வழங்கும் முன்பு
எங்களின் அனுமதியை
ஒப்புக்கும் கேட்டதில்லை!’

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/

No comments:

Post a Comment