Wednesday 7 June 2017

கவிக்கோ அண்ணல்(கவிதை)


Siragu Kaviko

கவிக்கோவே! அண்ணலே! –உன்
கவிதையால் இவ்வுலகை “ஆலாபனை” செய்தாய்
மரபைமீறாது இலக்கணம் துணைகொண்டு
புதுமரபின் வேர்பார்த் தாய்நீ!

புதுக்கவிதை வித்தகனே!
புதுமரபின் கவிக்கோவே! –உன்
எழுத்தால் புதுஉரம் ஊட்டி
எழுச்சியை செய்தாயே!




மேடை தோறும் மணக்கும் -உன்
செந்தமிழால் புதுக்விதை படித்து
எதிர் அமர்ந்த நெஞ்சை மீட்டாய்
கவிக்கோவே! அண்ணலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/

No comments:

Post a Comment