Monday 19 June 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் !!

Siragu Kaviko

கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றி கண்ணதாசன் இப்படிச் சொன்னார்: “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும்போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்துவிட்டார்!’’
அந்த தமிழின் கலீல் ஜிப்ரானை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது.

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறந்த தமிழ் ஆளுமை, மரபுக் கவிதைகளை மிகுந்த நெறியோடு எழுதக் கூடியவர். தமிழ்க் கவிதைகளில் ஹைக்கூ, கசல், கவ்வாலி போன்ற வடிவங்களை சிறப்பாக கையாண்டவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment