Wednesday 21 June 2017

இந்தி எதிர்ப்பு! (கவிதை)


Siragu hindhi5

திரண்டெழுந்த தோள்களுண்டு அடுதோள்
                திறம்முடைத்த வீரர்படை யுண்டு
தாய்நாட்டுக் கொருதீமை வருமால்
                தன்னுயிரீந் தின்புறும்வீ ரருண்டு
வரும்பகைக்கட னழிக்காது எனதுடல்
                வீழாதென என்தாய்மீ தாணை!;
தாய்நாட்டிற் கெனதுயிர்வீ ழாதெனின்
                ஈன்றதாய்தன் மகவெண்ணி புகழ்வளோ?
நரிக்குணந்தரித் தலையும்கொடு விலங்கு

                நம்மீது பாய்வதோ? மொழியால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment