Friday 2 June 2017

“சா”ப்பறை (கவிதை)


Siragu parai1

“சா”ப்பறை
ஆதிநாதம் கனத்து ஓலிக்கிறது!
வீதியெங்கும்
ஊர்வலத்தில் அவன் கலைஞன்.
அந்தம் நாடிச் செல்லும் ஊர்வலம்
கொட்டுகிறான் ஆதிநாதத்தை “தம் தம் தம்தம்”

ஆதிக் குடியெனும் பெயரில்லை
சாதிக் குடியான் வைத்தான் ஒரு பெயரை



பாறையில் கண்ட தோலைத் தட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment