Tuesday 18 September 2018

தொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து!, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)

காவிரிக்கு வாழ்த்து!

            -இல.பிரகாசம்
siragu kaaviri1

பொய்யா வானம் பொழிய வந்தாய்
கொழிக்கும் வளந்தனை அளிக்க வேநீ
குடகு மலைதனைத் தாண்டித் தவழ்ந்து
நடந்து வந்தாய் காவேரி! அணங்கே!
நாளும் நின்பதம் நிலமிசைத்
தவழ குலம்விளங்கும்! வாழிநீ!வா ழியவே!

(03.08.18-திருச்சியில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு நாளில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

No comments:

Post a Comment