Friday 28 September 2018

அம்ருதா!! (கவிதை)


siragu amrutha2

வயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின்
வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ?
வாழ்க்கை முடித்தே வைத்தர் சாதியின்
வல்லூறுகள்; வாட்டும் உன் நினைவுகளை
வஞ்சனை கொண்டோர் எந்தன் உளத்திலிருந்து
வாரிச் சுருட்டி எறிந்திடவும் முடியுமோ?

வெட்டிய அரிவாளில் தொய்ந்த குருதியும்
வீழ்ந்த நொடியும் நெஞ்சத்தில் எரியூட்ட
வளரும் உன் கருவிற்காய் உயிர் சுமந்து

வலிவுடன் போராட உறுதி பூண்டுள்ளேன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment