Thursday 8 November 2018

497 – சட்டப்பிரிவு நீக்கமும் அதன் சமுதாய தாக்கமும்


siragu-section-497
சுமார் 150 ஆண்டுகள் பழமையான 497 சட்டப்பிரிவை நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது இந்திய உச்ச நீதிமன்றம். இந்த சட்டத்தின் பயன்பாடு மற்றும் இதன் நீக்கத்தின் விளைப்பாடு பற்றி ஓர் அலசல்..
497 – சட்டப்பிரிவு
இந்த பிரிவின்படி திருமணமான ஒரு ஆண் வேறொருவர் மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் குற்றம். இதில் ஆண் மட்டுமே குற்றவாளி. அந்தப் பெண்ணின் கணவர் சம்மதத்துடன் நடந்தால் அது குற்றம் இல்லை. இந்த சூழலில் பெண் ஒரு போக பொருளாக பாவிக்கப்படுகிறாள். அதேபோல் திருமணமாகாத பெண்ணுடன் நடந்தால் அதுவும் குற்றம் இல்லை. எந்த சூழலிலும் பெண் குற்றவாளியாக கருத்தப்படமாட்டாள்,  அவளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. அதேநேரத்தில் அவள் கணவனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. இந்த காலகட்டத்தில் இது நிச்சயம் குறைபாடுள்ள ஒரு சட்டப்பிரிவு என்பதில் சந்தேகம் இல்லை.

திருமண உறவைக் காத்ததா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment