Sunday 11 November 2018

இனியாவது சொல் !! (கவிதை)


siragu iniyaavadhu sol1

சின்னச் சின்ன
சண்டையிட்டு
வாழ்ந்தார், நம்மவர்.
கொடுங்கோலர்
சிலரே,
மண் மழை, தட்பம்
வெப்பம்
ஒத்தியைந்த வளமை
இங்குண்டு.

கனவுத் தேசமிதைக்
காண
வந்தார் அயலவர்.
பூக்குவியலில்
நாகங்கள் புகுந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment