Sunday 11 November 2018

படேல் சிலையின் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள்!


siragu patel1
கடந்தவாரம் குஜராத் மாநிலத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை, அதாவது 183 மீட்டர் உயரமுள்ள சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தது, நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கான செலவு 3000 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டது. மேலும் இந்த சிலை சீனாவில் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் அறிந்ததே. இப்போது நாடு இருக்கும் நிலையில், எதற்கு இவ்வளவு செலவில் ஒரு சிலை என்று மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் மத்திய அரசின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை…. வரப்போவதுமில்லை.!
தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், இந்த சிலைக்கான நிதி என்பது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய தகவல். அது பின் வருமாறு,
1, இந்தியன் எண்ணெய்க் கழகம் – ரூ.900 கோடி
2. ஓஎன்ஜிசி – ரூ. 500 கோடி
3, பாரத் பெட்ரோலியம் – ரூ. 250 கோடி
4. கெயில் நிறுவனம் – ரூ. 250 கோடி
5, பவர் கிரிட் – ரூ. 125 கோடி
6. குஜராத் மினிரல்ஸ்
வளர்ச்சிக்கு கழகம் – ரூ. 100 கோடி
7. என்ஜினியர்ஸ் இந்தியா – ரூ. 50 கோடி
8. பெட்ரோனெட் இந்தியா – ரூ. 50 கோடி
9. பால்மேர் லாரே – ரூ. 50 கோடி

இந்த நிதிக்கு, சமூக பொறுப்புக்கான நிதி என்று பெயரிட்டு நிதி பெற்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment