Wednesday 24 April 2019

தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)


siragu birds
சூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். பறவைகள் விழித்த செய்தி மரங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு காகங்கள் மட்டும் கண் விழிக்காமல் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. புறாக்களும், கொக்குகளும் யானை வடிவத்தையுடைய நீர் கோர்த்த மேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு உயர்ந்து பறந்தன.
சூரியஒளி கூட்டில் பட்டதும் திடீரென அலறி அடித்தடி பதற்றத்துடன் எழுந்தன அவை. சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து பார்த்தன. ஒரு பறவையும் கண்ணில் தென்படவில்லை. ”ஐயோ நம்மைத் தன்னந் தனியாக விட்டுட்டுப் போயிட்டாங்களே! நாம எப்படி இறை தேடுவது” என்று கவலையுடன் ஒன்றையொன்று பார்த்தன.

முடிவாக, சரி நீ ஒரு பக்கம் போ! நான் ஒரு பக்கம் போறேன்! என மூக்கு உடைந்த காக்காவும் ஒரு கால் உடைந்த காக்காவும் முடிவெடுத்து பறக்க ஆரம்பித்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment