Wednesday 29 May 2019

தொகுப்பு கவிதை (குளவிக் கூடு, ஒளிப்பிழம்பான பாதை, ஓய்வு, அச்சு)

குளவிக் கூடு


siragu kulavi koodu1
கூடு கட்டிய குளவியின்
‘ஈ’ என்ற ஓசை காதுக்குள் புகுந்து கொள்கிறது.
அது, தான் கட்டிய கூட்டிற்குள் நுழைய
ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறது?

கஜா புயல் தாக்கிய போது எங்கே சென்றது
அந்தக் குளவி?
எங்கே ஒளிந்திருக்கும்?
அதன் பிள்ளைகள் என்ன ஆனது?
என்ற கேள்விகள்
அதனுடைய ‘ஈ’ ஒலியோடு துளைத்துக் கொண்டிருந்தது.



மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment