Friday 24 January 2020

ஜெயகாந்தன் கண்ட வள்ளலார்.


siragu jeyakandhan1
வடலூர் கடலூருக்கு அருகில்தான் இருக்கிறது. வடலூர் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கம் ஜெயகாந்தனுக்குள்ளும் இறங்கி அவரையும் இணக்கமாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கத்திற்கும், அதன் முரணான வன்முறைக்கும் இடையேயான மோதலை உள்வாங்கி எழுதப்பெற்ற நாவல் ஆயுத பூஜை.
மிக மென்மையாக அதே நேரத்தில் வன்மை மறைமுகமாக இந்நாவலில் சொல்லப்படுகிறது. அரசாங்கக் காவலர் பணியைக் கருணையினால் பெற்ற ஒருவர் அதனைத் துறந்து கருணை இல்லம் நடத்தும் பாங்கே இங்குக் கதையாக விளங்குகிறது.

அவருக்கு உடன்பிறந்தவர்கள் பலர். அப்பா ஒரு கலவரத்தில் இறந்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட குடும்பப் பொறுப்பு முழுவதும் இவரின் தலையில் விழுகிறது. இவர் தன் தம்பிகள், தங்கைகள் ஆகியோரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்கிறார். வத்தல் வடாகம், வீட்டு வேலைகள் ஆகியன செய்து குடும்பம் ஓடுகிறது. காவல்துறை அளித்த வீட்டை விட்டு இவர் தனியாக ஒருபகுதியில் குடியேறி வாழ்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment