Thursday 16 July 2015

ஈழம் மலருமா…?(கவிதை)

eezham malarum1



















அகண்ட பரவெளியில் – கடல்
வளைத்த சிறுபரப்பில்
விழிநீர்த் துளி வடிவில்
இலங்கை எனும் மாத்தீவு- அது
வடிக்கும் கண்ணீரால்
கடல்மட்டமும் மேல்எழும்பும்!

அஃறிணை உயிர்கள்கூட
அகமகிழ்ந்து இருக்கையிலே
அடிப்படை வாழ்க்கைக்கே
எத்தனை கோடி அல்லல்கள்?
பிறந்த மண்ணில் அகதிகளாய்
உறவிழந்து பொருள் இழந்து
ஊர்மறந்து ஊர்வலமாய்

உருக்கலைந்து அலைய வைத்தீர்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 
http://siragu.com/?p=17772

No comments:

Post a Comment