Monday 20 July 2015

குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்

kulandhai4முன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு “முட்டுவீடு” எனக் கூறக்கூடிய கூரை வீட்டில், ஒரு பாட்டியின் தலைமையில் நடக்கும். அன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் எதுவும் கொடுத்ததில்லை நம் தாய்மார்கள். அவ்வளவு ஏன் 5 முதல் 8 வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த, வளர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அன்று குழந்தைகளை எவரும் பொத்திப் பொத்தி பார்த்துக் கொண்டது இல்லை. குழந்தைகளின் விருப்பம் போல் வீதியில் விட்டு விடுவார்கள். அவர்களாகவே சாப்பிடுவார்கள், அவர்களாகவே கிளம்பி பள்ளிக்கூடம் செல்வார்கள். மாலையானதும் பற்பல தமிழர் விளையாட்டுக்களை பல குழந்தைகளுடன் குறிப்பாக ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் விளையாடி மகிழ்வர். இரவானதும் தெருவிளக்கில் கூட்டாக அமர்ந்து படிப்பார்கள். என்ன… வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு படமும் பார்ப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment