Monday 19 October 2015

தொக்கணம் – நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை

மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மருத்துவமனை. மருத்துவர், அவர் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, அதைக்கொண்டு வாங்கப்படும் மருந்து மாத்திரைகள், இதைத்தாண்டினால் அறுவை சிகிச்சை, அவ்வளவுதான்.
thokkanam3
ஆனால் சில நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்கு புற சிகிச்சை முறைகளும் அவசியமாகின்றன. குறிப்பாக நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், இரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிக்கு தொக்கணம் எனப்படும் புறசிகிச்சை மிகவும் அவசியம்.
பெரும்பாலான நோய்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் ‘மருந்து’ உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எனவே மருத்துவம் என்றாலே மருந்து என்கிற நம்முடைய சிந்தனைக்கு இயல்பானதே.
ஆனால் ஒரு முழுமையான மருத்துவம் அல்லது வாழ்வியல் மருத்துவத்தில் மருந்தைத்தாண்டி அநேக விடயங்களும் உள்ளன. அவற்றுள் புற மருத்துவ சிகிச்சைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒரு சுலபமான புரிதலுக்காக சொல்லவேண்டுமானால், இப்படிப்பட்ட புற மருத்துவ சிகிச்சைகளுக்கு ‘தெரபி’ (Theraphy) என்று பெயர். ‘பிசியோதெரபி’ (இயல்முறை மருத்துவம்) என்றும் உடனே உங்களுக்குப் புரியும்.
இப்படிப்பட்ட புற சிகிச்சை முறைகள் சித்தமருத்துவத்தில் பல உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 32 வகையான புற சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் ‘மசாஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற புறசிகிச்சை முறை, இதற்கு சித்த மருத்துவத்தில் ‘தொக்கணம்’ என்று பெயர்.

அந்த 32 வகையான புற சிகிச்சை முறைகளின் பெயர்களை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment