Tuesday 14 February 2017

நெல்சன் மண்டேலா – நெருப்பாற்றில் விடுதலைச் சுடர் ஏற்றியவர்!!


Siragu nelson mandela1

1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் குடிசையில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு. அவரது அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர், ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா, முதலில் “கெல்ட் டவுன்” என்ற கல்லூரியிலும், பிறகு “போர்ட்ஹேர்” என்ற கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். போர்ட் ஹரே (fort hare ) பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத்தொடங்கியது. மாணவர் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய காரணத்தினால், கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் கல்வியை கைவிடவில்லை. நெல்சன் மண்டேலா மூன்று முறை வழக்கறிஞர் தேர்வில் தோற்றாலும் தன் விடாமுயற்சியால் வழக்கறிஞராகி ஆப்பிரிக்க பூர்வ குடிமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment