Wednesday 22 February 2017

என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1


(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா)
அகரமுதல் னகரம்வரை தமிழில்
அறிவியல் சிந்தையை தேடியவர்
மாசறத் தாம்கற்றுத் தெளிந்த
மாத்தமிழ் நுட்பம் யாவையும்
அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்
அண்ணார் அறிந்த அருந்தமிழ்
அறிவுக் களஞ்சிய மணைத்தும்
அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை
விளைத்திடவே; அல்லும் பகலும்
அயராது அண்ணைத் தமிழுக்கு
அருந்தவத் தொண்டினை ஆற்றினார்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25890

No comments:

Post a Comment