Tuesday 14 March 2017

திடல் கண்ட இடமெல்லாம் கடல்! (கவிதை)


Siragu-thidal2

திடல் கண்ட
இடமெல்லாம் -
நம் வெற்றிப்
படை கூடும்! காணீரோ?
நெடுவாசல்
விடுக்கின்ற
அறைகூவல் கேளீரோ?
சீறி வந்த
காளைகளாய்த்
திமில் தெறிக்கும்
இளைஞர் திறள்!

பரம்பரையாய்
ஏர் உழுதுக்
கூர்அறிவு பெற்ற
வீரர்களின் போர்க்குரல்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26324

No comments:

Post a Comment