Tuesday 7 March 2017

கவிதைச் சோலை (சுவைத்தேன்!, எல்லோரும் வாழ்க வாழ்கவே!)


சுவைத்தேன்!

Siragu tamil1

சுவைத்தேன் ஒருதேன் சுவைத்தேன் அதில்
என்நெஞ்சும் மயங்கிடச் சுவைத்தேன்- நாளும்
அதிலொரு துளிசுவைத் தேன்மது சுவைத்தேன்
குறிஞ்சியில் செம்புலப் பெயரார் வரைந்த
அன்புடை நெஞ்சம் கலக்கும் ஓவியக்
காட்சியை சுவைத்தேன்!-கலித்தொகை நூலில்
காதலறம் அளித்திடும் இல்லறம் சுவைத்தேன்

மணக்கும் முல்லையில் இயற்கையின் ஒளியை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26207

No comments:

Post a Comment