Wednesday 29 March 2017

மகாகவி ந.பிச்சமூர்த்தி


Siragu na_pichamoorthy1

பொதுவாக நம் இந்திய இலக்கியத் துறையில் மகாகவி என்று பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டில் வங்கத்தில் பிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பேசுவோம். பின் விடுதலை கவிகளைப் பாடிய பக்கிம் சந்திரசட்டர்ஜி பற்றிப் பேசுவோம். இது பொதுவான நம் இந்திய இலக்கியம் மீதான பார்வை.


தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மகாகவி என்று நாம் பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாணடின்; முற்பகுதியில் வாழ்ந்த சுதந்திர காலத்தில் சுதந்திர வேட்கைக்கான கவிதை பாடியசுப்ரமணிய பாரதியைப் பற்றிப் பேசுவோம். அவருக்குப் பின் பல கவிஞர்களை நம் இலக்கியம் கண்டாலும் நாம் அவர்களை பாரதியை போற்றுவது போல் போற்றுவது இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment