Thursday 2 March 2017

போக்கத்தப் பயல்களும் பொறுப்பற்ற அரசியலும் (கவிதை)


Siragu-chair

நாற்காலிப் போருக்காய்
‘நா’காலி ஆன
வீண் வெற்று
வாய்ச்சொல் வீரர்கள்-
மண்ணின் மைந்தர்களை
மன்னராக்கிய ஏழைகளை
வாழவழி ஏதுமின்றி
மாளும் விவசாயிகளை-
பொங்கிவந்த காளையரை-
போர் தொடுத்த இளைஞர்களை என
என்னடா நினைத்தீர்கள்
என்னரும் மக்களை?

ஓடு காலிகளாய்ப் பேருந்து ஏறி
தன்னறிவுச் சிந்தையுன்றி
தாய்நாடு பற்று இன்றி
அடுத்தது தாண்டும்
செம்மறி ஆடுகளாய்
அடிமையுற்று அடைபட்டீர்
நூற்றுக்கும் மேல் பட்டியிலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26074

No comments:

Post a Comment