Wednesday 10 May 2017

தமிழ்ப் பாவை வாழி!(கவிதை)


tamil-mozhi-fi

ஆரெழில் காவிரி வளநாடுடைத் தென்னாடு
மாச்சிறப்பினை கொண்ட வளநாடு தென்னாடு
பண்ணெடும் வரலாறாம் அவள்கொண்ட பண்பாடு
பல்இன மாந்தரைப் பெற்றவளாம் புகழ்செழுந்
தமிழ்மொழிப் பால்கொடுத்து வளர்த்த வளாம்அவள்
திருமேனி போல்வைகை பொருணை பாலாறு
தங்கத் தோழியுடனே தாயாய் நின்றுஎம்மை
தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டிப் பெற்றவளாம்
உயிர்தமிழ் மொழியாய் பிறந்திட்ட பாவையவள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment