Tuesday 30 May 2017

தோல்!(கவிதை)


Siragu parai1

இறந்த பின்னும்
உழைப்பின் பெருமையை பறைசாற்றுகிறது
இந்த உலகிற்கு
உழைக்கும் வர்க்கப் போராட்டதினரின்
பேரொலி யெழுப்பும்
ஆயுதமாக
பண்பாட்டுப் படையல்களில்
காதுகளுக்கு இசையாக



நவநாகரீக கோலத்தினரின்
அடிகளுக்கு அணியாக

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment