Monday 10 July 2017

மனசுதான் காரணம் !(சிறுகதை)


Siragu reading books1

சம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க?” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள்.
“ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத்.

குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள். மனைவி பின்னால் ஓடி வந்த சம்பத்துக்கு ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது, கண்ணீர் மல்க நின்றான்.



நளினி எப்போதுமே அப்படிதான், அவளுக்குப் வாசிப்பு என்றாலே ஒரு வெறுப்பு. மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க?………………..என்பாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment