Friday 14 July 2017

ஊடகம்! (கவிதை)


Siragu oodagam1

நாளும் புதுப்புது கருத்தைத் தரிப்பாள்
நடப்பவை யாவையும் “தன்”மையால் தீட்டுவாள்
நகையணி மொழிபோல் பலசொற் கட்டுடன்
உரைநடையாய் நவின்றே நல்மொழி இயம்புவாள்

உலகம் விளைத்த புதுமைகள் யாவையும்
உயிர்ப்புடன் விளங்க எழுத்தால் எழுவாள்
பலமொழி நவின்ற பழமொழிச் சுவைகளை



பலநாட்டு மக்கள் சுவைக்கச் சமைவாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment