Wednesday 26 July 2017

விதியின் விளையாட்டு(சிறுகதை)


Siragu kanavanaal1
சிலருடைய வாழ்க்கை முரண் நிறைந்தது. நகை முறன் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும். என்னுடைய அக்கா பெண் கிருத்திகாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னால் உங்களுக்கு நன்றாக விளங்கும்.


கிருத்திகா மிகவும் நல்ல பெண். படிப்பில் கெட்டிக்காரி. நல்ல அழகும், அழகுக்கேற்ற படிப்பும் படிப்புக்கேற்ற குணமும் உடையவள். நாவல்களில் வர்ணனை வரும் பொற்சிலை போல் இருப்பாள். அது மாதிரி மிகவும் அழகாயிருப்பாள்.தாமரையை விட மென்மையானவள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். சாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து திலீப்பைக் கல்யாணம் செய்ஒரு வருடம்தான் ஆகிவிட்டது. கணவன் கொடுமை தாங்க முடியாமல் கிருத்திகா குடும்பம் என்னும் வட்டத்தில் அடங்காமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். திரும்பிப் போக மாட்டேன் என்று திட்ட வட்டமாக சொல்லி இருக்காள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment