Friday 19 October 2018

தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)

அர்ச்சனைகள்

                                         
sirau maanudam1

அந்தநாள் கனிந்து வந்து கொண்டிருக்கிறது
ஆமாம், அது வெகுதொலைவில் இல்லை.

எந்தநாளில் எவரெழுதி வைத்த சாத்திரமோ
எந்தநாளில் எவருக்காக எவரெவரோ எழுதி வைத்த நீதியோ
எந்தநாளில் எவரெவர் ஒடுக்கப்பட வேண்டுமென
எவனெவனோ கடைபிடித்த சடங்குகளோ.

அந்தநாளில் அவரெழுதி வைத்த
சாத்திரத்தை, நீதியை, சடங்குகளை
குருதிக் குளியலால் இனியும் நாங்கள்

ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/

No comments:

Post a Comment