Thursday 4 October 2018

‘பாரதி’ கவிதை (கவிதை)


siragu bharadhiyar1

பூத்திருக்கும் பூவிற்கும்
உனக்கும்
எத்தனை ஒற்றுமை?
பூவின் வாழ்நாளும்
புவியில் நீ
வாழ்ந்த நாளும்
சிலவே.
தென்றலும் நீயும்
ஒன்றுதான்,
வாடியோர் வாட்டம்
தீர்ப்பதில்,
தீயும் நீயானாய்
சாத்திரம் பேசுவோர்
மூடத்தனம் சாடி,

நதியாய் ஓடி
நாட்டினர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment