நுனி நாக்கு ஆங்கிலம், புரியாத மொழி
பேசி சுற்றித்திரியும் மனநிலை பாதித்தவர்கள்… குடும்பத்தினரால் வாகனங்கள்
மூலம் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட அவலம்
தஞ்சாவூர்:
இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள், கொடூர கொலையை செய்தவர்களை விட மோசமானவர்கள்
நாட்டில் இருக்க முடியுமா? உண்டு… உண்டு… அப்படி இருக்கின்றனர்…
ஈனப்பிறவிகள் என்றுதான் கூற வேண்டியுள்ளது.
தங்களைப் பெற்ற பெற்றோர்… தங்கள் கூடப்
பிறந்தவர்களை அனாதையாக விட்டுச் செல்லும் கல் மனம் கொண்டவர்கள் பற்றி தெரிய
வந்த விசயமே இந்த கட்டுரையின் வடிவம் ஆகும்.
சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி,
நாமக்கல், ஈரோடு, சேலம், ஓசூர், கோயம்புத்தூர், மதுரை என மாவட்ட
தலைநகரங்களை நீங்கள் பேருந்துகளிலோ, வாகனங்களிலோ கடக்கும்போது
பார்த்திருக்கலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.