Tuesday 27 September 2016

இலக்கியம் படியுங்கள் !!


siragu-ilakkiyam2

இப்போது இருக்கும் காலங்களில், பள்ளிகளில் தொழில் நுட்பத்திற்கு மற்றும் மருத்துவத் துறைக்குத் தேவையான பாடங்களை மட்டுமே விரும்பிக் கற்பிக்கும் – கற்கும் சூழல் இருக்கின்றது. ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிப்பாடங்களை மாணவர்கள் மதிப்பெண்களுக்காக கற்கின்றனரே தவிர்த்து விருப்பத்தோடு மாணவர்கள் கற்பதில்லை. அதிலும் தமிழ் மொழிப்  பாடத்தினை எட்டாவது படிக்கின்ற போதே நிறுத்திவிட்டு, நிறைய மாணவர்கள் பிரெஞ்சு அல்லது இந்தி மொழிப்பாடங்களை மதிப்பெண்களுக்காக எடுத்துப் படிப்பதை நாம் பார்க்கின்றோம். மொழிப் பாடங்கள் கற்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றே இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நம்புகின்றனர். உண்மையில் ஒரு மொழியைப் படிக்கிறபோது அந்த மொழியில் இருக்கும் இலக்கிய, இலக்கணங்களை கற்கின்றபோது படிப்போரை அது வேறு ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment