Saturday 12 November 2016

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-2


(குறிப்பு: பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்படும் முறை, ஈசாப் கதைகளை ஒத்திருக்கிறது. அதாவது இவை எனப்படும் நீதிபுகட்டும் கட்டுக்கதைகளாக உள்ளன. ஈசாப் கதைகளில் போலவே இவற்றிலும் பிராணிகள் மனித குணங்கள் உள்ளவையாகச் சித்திரிக்கப்பட்டு, அவை பேசவும் செய்கின்றன. ஆனால் இக்கதைகளின் அமைப்பு ஈசாப் கதைகளைப் போல இல்லை. ஈசாப் கதைகள் தனித்தனிக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளின் அமைப்பு, ஒருவகையில் ஆயிரத்தோரு இரவுகள் எனப்படும் அரபிக் கதைகளைப் போல, ஒன்றினுள் ஒன்றாகத் தொடர்ந்து செல்வதாக உள்ளது.)
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
அந்தச் சிங்கத்திற்கு ஒரு மந்திரி இருந்தது. அந்த மந்திரிக்கு இரண்டு மகன்கள் – கரடகன், தமனகன் என்ற நரிகள். சிங்கத்தின் பயத்தைப் பார்த்து அவை இரண்டும் பேசத் தொடங்கின.
siragu-panja-thandhira-kadhai
தமனகன்: நம் அரசன் தண்ணீர் குடிக்கப்போய், குடிக்காமல் ஏன் சும்மா இருக்கிறார்?

கரடகன்: அதை நாம் ஏன் விசாரிக்க வேண்டும்? நமக்கு அதனால் இரை கிடைக்குமா? பெருமை உண்டாகுமா? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? அதனால் நீ சும்மா இரு. தனக்கு ஒவ்வாத காரியத்தைச் செய்பவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்கு போல் ஆவான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


No comments:

Post a Comment