Thursday 10 November 2016

இயற்கை விவசாயியான திருநங்கை!


devi

இயற்கை விவசாயமும், நாட்டு மாடுகள் வளர்ப்பு தான் என்னுடைய உயிர் நாடி. விவசாயம் இல்லாமல் கிராமம் இல்லை. அதுவே நம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் தேவி சேலத்தைச் சேர்ந்த திருநங்கை. விவசாயி, சமூக சேவகி, அரசியல்வாதி என பல பாதைகளில் பயணிப்பவர்.


“சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள அரண்மனைக்காடு கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். ஏழைக்குடும்பம். நான் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே அப்பா காலமாகிவிட்டார். உடன் பிறந்தது அக்கா, அண்ணன். அக்காவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அண்ணன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டார். பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்த நான், என்னுடைய 17 வயதில் பாலின மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டேன். சிறிது தயங்கினாலும் அம்மா ஏற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


No comments:

Post a Comment