Thursday 14 September 2017

ஏன் கண்மூடினாய்…? (கவிதை)


Siragu-en-kanmoodinaai1
பொங்கச்சோறு தினமும்
கிடையாது
நல்ல துணி உடுத்தவும்
முடியாது
பள்ளிக்கூடப் பையும்
பொத்தலாத்தான் இருக்கும்
புதுசா வாங்குன புத்தகம்
தரும் வாசணை
அறிஞ்சதே கிடையாது
பக்கத்து வீட்டு அக்கா
போன வருஷம்
தந்த புத்தகம்தான்

கிழிசலோட அடிக்கோடோட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment