Thursday 28 September 2017

ஏழையின் கலைந்த கனவு! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1

சகோதரி அனிதா!
நீயாய் நீ சாகவில்லை
நீ சாகடிக்கப்பட்டாய்
“நீற்” உன்னை சாகடித்தது!
உன் கனவுகளோ சாகவில்லை
உன் கனவுகளை
உன்னைப்போல் ஆயிரமாயிரம்
அனித்தாக்களுக்குள் விதைத்துவிட்டல்லவா
போயிருக்கிறாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment