Thursday 21 September 2017

நீட்டினும் நீட்டாமை!! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1


வணிகம் போற்றும் வறட்டுலகில்
மனிதம் மிக்க மருத்துவராய்
இனியொரு விதி செய்ய
வித்திட்டவள்
அனிதாவெனும் ஆற்றல்மிகு நங்கை!

அவள் விதைத்ததெலாம்
நல்வினையாகும் நேரத்தில்
கொல்வினையாய் கொண்டதொரு
நீட் எனும் கயிறே..

விழுங்கியது அவர் உயிரே..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

No comments:

Post a Comment