Wednesday 3 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்


sangappaadalgal fi
காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பாடலில் படம்பிடித்துக் காட்டமுடியுமா? என்றால், முடியும் என்கின்றார் நம் ஔவைப் பாட்டி.
தலைவனைப் பிரிந்திருக்கின்றாள் தலைவி. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்கிறது மனம். ஆற்றொணாத் துயரிலிருக்கும் தலைவி, தோழியிடம் சொல்கிறாள் இப்படி!

முட்டுவேன்கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் எனக் கூவுவென் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் இவ்ஊர்க்கே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment