Monday 1 February 2016

கலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்


kalai3
நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, தனது ஓவியங்கள் மூலமாக குரல் கொடுத்து வருபவர் ஓவியர் ஸ்வர்ணலதா. இவரது ஓவியங்கள் உலகெங்கும்  பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓவியர் திருமதி ந.ஸ்வர்ணலதா பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  அமைச்சகம் முகநூலுடன் சேர்ந்து நடத்திய 100 இந்தியப்  பெண் சாதனையாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பெண் சாதனையாளர்கள் முகநூல்  வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்வர்ணலதாவிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த முயற்சிக்கும் சாதனைக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.
அவரிடம் நடத்திய நேர்காணலின் போது பல விடயங்களை மனம் திறந்தார்.
kalai2

ஓவியத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்போது?

ஓவியர் ஸ்வர்ணலதா: நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர். திருமணம் முடித்து வந்த இடம் தமிழ்நாடு. பள்ளியில் படிக்கும் போதே பலவிதமான ஓவியங்களை வரைவேன். ஆனால் என்னால் தொடர்ச்சியாக அதன் மீது கவனம் செலுத்த முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் வரைய ஆரம்பித்தேன். 1998 ஆம் ஆண்டு முதல் உலகின் பல பகுதிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment