அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம் மற்றும் பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Tuesday 23 February 2016
தமிழ்மொழி ஆட்சி!(கவிதை)
எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ்
மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள்
தமிழ்மொழி போன்றொரு தாயு ம்மில்லை
No comments:
Post a Comment