Thursday 18 February 2016

உரக்க கேட்கின்றோம்??(கவிதை)


urakkak-ketkirom3


மெய்யாய் பொய்யாய்
மேதினியில் மனிதர் வாழ்வு
ஓடிக் கொண்டிருக்கும் …
மெய்யை உழைப்பாய்
ஒரு உயிர் தந்து கொண்டிருக்கும்…
இருட்டின் விளிம்பில்
இருண்டு போகும் வாழ்க்கை …
எனினும் மருட்சியில் மாளாது
துணிந்து தூய மனம் போராடும்;
தன்னை சதையாய் எண்ணிச்

சிதைத்து உண்டவனெல்லாம்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19759

No comments:

Post a Comment