Thursday 10 March 2016

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)


eppadiyum naalai1.jpg


கடிகார மணி அடிக்கும் முன்
விறு விறு என்று எழுந்தேன்
கண்கள் கசக்கிய படி
மணியை பார்த்தேன்
ஆறடிக்க இன்னும் 15
நிமிடங்கள்
மனம் துயில் கொள்ளவே
விரும்பினாலும்
கால்கள் அடுக்களையை
நோக்கியே நடந்தன
சென்ற மாதம் படிக்க
ஆரம்பித்த நாவலை

எப்படியும் இந்த வாரமாவது

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19888

No comments:

Post a Comment