Wednesday 16 March 2016

சனநாயகம் தூக்கில்! (கவிதை)


jananaayagam7
கபட,வேடதாரிகள் அரியணையில்
சட்டமும், அரசியலும் அவர்கள் கையில்!
மக்களும்
தூய அரசியலும்
சனநாயகத்தின் இருவிழிகள்!
தூயஅரசியல்சுதந்திர வெளியில்
தேசத்தின் ஒருமித்த
மக்கள் கூட்டத்தின்
விருப்பும்
கருத்து வெளிப்பாட்டு
சுதந்திரமும் இணைந்து
தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள்

அரசை ஆளும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20038

No comments:

Post a Comment