Sunday 12 June 2016

மின்புத்தகங்களை எப்படி வெளியிடுவது, விற்பது?


Siragu ebook article3
தமிழ் இலக்கிய உலகில் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் வெளியிடப்படுகின்றன. புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக்கடைகள், நூலகங்கள் போன்றவற்றின் வாயிலாக அவை மக்களை சென்று சேருகின்றன. ஆனால் இன்றைய மின்னணு உலகில் நூல்களை வாசிப்பதைக் காட்டிலும், மின் நூல்களை வாசிப்பது எளிமையாக தோன்றுகிறது. அலைபேசிகள், சிறிய கணிணிகள் துணைகொண்டு மின் நூல்களை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் வசதி உள்ளது. வரும் காலத்தில் அதிகப்படியாக மின்நூல்கள் மக்களை சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மின்நூல்களாக வெளியிடப்பட்டால் அவை அழிவது பெரிதும் தடுக்கப்படுகிறது. அச்சு நூல்கள் பத்தாண்டுகள் வரை தாக்குப்பிடிப்பதே மிக சிரமம். பாதுகாத்து வைத்திருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியமாகும். மின்நூல்களில் அழிவு என்பது மிகவும் குறைவு, சேமித்து வைப்பதும் எளிதாக இருக்கும். ஒருமுறை ஆக்கச்செலவுகள் செய்தால் பிறகு தேவையான மாற்றங்கள் மட்டும் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment