Thursday 9 June 2016

முடிவில்லா முகாரி! (கவிதை)


mugaari1

மலையகம்
குட்டித்தீவிலே
ஒரு எழில் கொஞ்சும் மலைநகரம்
கந்தகப்பூமியிலே
ஒரு அதிசய குளிர்ப்பேழை!
உயரத்தில்-மலை மீது
உயரத்தில் வாழ்வதால்
மலையகத்தார் என்கின்றனர்
எங்கள் வாழ் நிலையோ
பொருளாதார தாழ் நிலத்தில்………….
எங்கு பார்த்தாலும்
பசுமையாய் புன்னகைத்திடும்

தேயிலைத்தோட்டங்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20738

No comments:

Post a Comment