Thursday 9 June 2016

முன்னேறத் தயங்காதே !


work1

“படிச்சு முடிச்சாச்சு வேலை தான் இல்லை“ என்ற இந்த வாசகத்தை இப்பொழுது அடிக்கடி கேட்க நேரிடுகிறது. சரி இதற்கு தரமற்ற கல்லூரிகள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும், மாணவர்களும் மறு காரணமாக இருக்கிறார்கள். சரியான வழிகாட்டுதல்கள் என்பது ஒரு பத்து வருடங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இக்கால கட்டத்திலோ வழிகாட்டுதல் மிகுந்து காணப்படுகிறது. சமூக வலை தளங்களிலும், சமூக ஆர்வலர்களும் வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல அயல் நாட்டில் வேலை, படிப்பு என்று நமது மாணவர்களின் பார்வை அமைப்பும் சற்றே விரிந்துள்ளது.

மாணவர்கள் என்பது மண்ணுக்குள் கிடக்கும் வைரம். அவரை யாராவது பட்டை தீட்டினால்தான் ஒளிர்வார்கள். ஆனால் பட்டதாரி என்பவன் ஏற்கனவே  பட்டை தீட்டப்பட்டவன், இருந்த போதிலும் அவன் ஒளிராமல் போவதற்கு யார் காரணம்? அவனே தான் காரணம். சுற்றியிருக்கும் மாசுகளைத் துடைத்து அகற்றினால்தான் ஒளியின் வீரியமும் ஒளிரும் தரமும் மேம்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment