Thursday 23 June 2016

கவிதைச் சோலை (பசுமை தாயகம் அமைத்திடுவோம்!, ஆண்ட புழுக்கள்!, தமிழர் வருக! வருக!)


பசுமை தாயகம் அமைத்திடுவோம்!

எழுதியவர்: இல-பிரகாசம்


Siragu-home-garden1

கல்லும் மண்ணும் கொண்டு கட்டுவதெல்லாம்
வாழ்வதற் கேற்ற வீடாகா
வீசுந் தென்றல் காற்றினை ஆக்கும்;
வீட்டுத் தோட்டம் அமைத்திடுதல்
வாழ்வதற் கேற்ற வீடாம்!

விளையாடுங் களங்களெல்லாம் சுற்றிலும்
நறுமணம் வீசும் மலர்க் கொடியை

நட்டி மனம் மகிழல் வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20849

No comments:

Post a Comment