Thursday 2 June 2016

நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)


2nd jan 16 newsletter1

ஈழமெனும்   தலைப்பினிலே   இலங்கை நாட்டில்
இயங்குகின்ற   தடாகமெனும் கலைவட்   டத்தார்
வேழமெனும் சுவைதமிழில்   கவிதைப் போட்டி
வைத்துலகோர் கலந்துகொள்ள   அழைத்தி   ருந்தார்
ஆழமான கருத்துடனே   கவிதை யாத்தே
அனுப்பியதில்   முதல்வதாகத்   தேர்வு   பெற்று
சூழபுகழ்   கவியருவி   விருது   வாங்க
சுடர்மனையாள்   துணையுடனே   இலங்கை   சென்றேன் !

விருதுதனைப் பெறுவதற்கு   முன்பு   ஈழ

விடுதலைக்காய்ப்   போர்புரிந்த   புலிகள்   தம்மின்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20724

No comments:

Post a Comment