Thursday 5 January 2017

பிள்ளை மொழிக்கு ஆராரோ!(கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1

அமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே
அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ
மழலை மொழியின் உரைநடை கவியே
மாதவர் போற்றும் கன்னித் தமிழினமே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

காப்பனிந்த பருவம் முதலேநீ பிதற்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment