Monday 21 December 2015

சங்கப் பாடல்களை அறிவோம்: புறநானூறு – 189


purananooru189
சங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்… அப்படி மன்னன் வாழாத நிலையில் அவனை வழிப்படுத்தி அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களே செய்துள்ளனர். மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப்பாடல் இது. பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்.
மன்னனாகட்டும்…கல்லாத மக்களாகட்டும்… இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், பலவற்றை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் செய்கின்றார் புலவர்.. புறநானூற்றின் 189 ஆவது பாடல். இதோ பாடல்..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment